வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடமிருந்து தங்கச்செயின் பறிப்பு May 13, 2024 296 சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த அடைக்கனூரில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செங்குட்டுவன் என்ற நபரின் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார் திருட்டுக்கு முன் அப்பகுதியை நோட்ட...